செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
செப்டம்பர...
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளைக் காலை மத்திய கிழக்கு வங்கக் கடல் பகதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, செ...
கோவையில், 18 ஆம் தேதி திங்களன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள மக்கள் தரிசனம் பேரணியில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபுறமும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளி...
பொலிவியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ள நிலையில், வெனிசூலா அரசு மேலும் 40 தீயணைப்பு வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.
கோடை வெயிலை முன்னிட்ட...
கொங்கு மண்டலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை குறித்து காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கேட்...
மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது.
இந்தப் புயலுக்கு வங்கதேசம் பிபர்ஜாய் என்று பெயரிட்டுள்ளது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, கோவாவ...
கனடாவில் பரவிய காட்டுத் தீயால், அண்டை நாடான அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் நகரத்தில் புகை மண்டலம் சூழ்ந்தது.
கடந்த சில வாரங்களாக கனடாவில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. காட்டுத் தீயால் நோவ...